Popular Posts

Saturday, November 13, 2010

தட்சிணாமூர்த்தி துதி

"ஓம் கம் கணபதயே நம"

"தட்சிணாமூர்த்தி துதி"
                (திருவிளையாடல் புராணம்)

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
     ஆறங்கமுதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
      பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லமா யல்லதுமா யிருந்ததனை
      இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாம்-
      னினைந்துபலத் தொடக்கை வெல்வாம்.

No comments:

Post a Comment