Popular Posts

Saturday, December 4, 2010

Fairy of Flowers!

Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!
Fairy of Flowers!

Tuesday, November 23, 2010

சிவ Shiva Mahamrityunjaya Mantra

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம
(அபம்ருத்யுதோஷ-நிவாரணார்த்தம் பாதுகாப்பு பலன்)

"ஓம் நமசிவாய நம"


"த்ரயம்பகம் யஜாமஹே
 ஸீகந்திம் புஷ்டி வர்த்தனம்
 உர்வாருக மிவ பந்தனாத்
 ம்ருத்யோர் முஷீ யமாம்ருதாத்"

"Triyambakam Yajamahe Suganthim Busti Varthanam
  Urvaaruga Miva Banthanath Mrithyur Mushi YamamRuthaht"

An Aspect in Hinduism

An Aspect In Hinduism

Hinduism has been a way of life for the people to love god, to live with god and show love to god. It is a wholesome. A Soul, Spirit of God and a Greater Soul. God is of you and you are of God. Self and a greater Self. It is their birth, rebirth and  birth now. It is an opportunity to be with him by doing good to clear any Karmic debts.It is 'Manovakiam'. These followers practice, it is love by Heart, Mind and Actions. Living with nature and loving nature respectfuly as Divine Creation, as the GOD is supreme to all. It is Nurture of nature with Nature in Nature. They see the Micro in the Macro and the Macro in the Micro. As Heart was praying to God, Mind built on Vedanta was supporting the God in the Heart, while Actions embraced was affirming the Path of God with our good, caring, affections, helpful, clean, saviour, sharing, guru, loving, and praying behaviours. We have to be pure that is to be one in spirit, one in mind and one in cumulative actions as obeisance, thankfulness, submission,acknowledgement, and sacrificial to God. God is great!

m.nada

Wednesday, November 17, 2010

பூக்கள்ளுடன் மேன்மை உணர்வுகள்! (Glorious Feel of Flowers)


கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை (21.11.2010)

"ஓம் ஸ்ரீ ஓம் சிவ சிவ"


"ஓம் கம் கணபதயே நம"

கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை

கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாள் நாவம்பர் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமையில் மலர்ந்து வருகிறது.

பௌர்ணமி முழுநிலவு திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள்.

வீடுகளில் தீபம் விளக்கீடு எனும் கார்த்திகை ஒளி வீசும் திருநாள்.

சூரிய தசையில் ஜோதியாக வணங்கபடும்  தமிழ் திருநாள்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் அண்ணாமலையார் அருணாசல திருநாள்.

ஞான யோகம் ஜோதியாய் தன்னையும் உலகத்தையும் அறிதல் எனும் திருநாள்.

மன இருளை போக்கிடும் தேய்வீக தீப திருநாள்.


மு நடராஜன்

Tuesday, November 16, 2010

குபேர லிங்கம்

"ஓம் ஸ்ரீ ஓம்"
"ஓம் கம் கணபதயே ஓம்"

"ஓம் நிதி ரூபாய வித்மஹ/
 நித்ய மங்களாய தீமஹி /
 தன்னோ குபேர: ப்ரசோதயாத்.


(குபேர ராஜவஸ்ய சிந்தாமணி மூல மந்த்ரம்)

"ஓம் ஸ்ரீம் க்லீம் கும் நிதிதாயக, தநாத்யஷ, சுகாஸ்ரய, யஷராஜாய, சாம்ராஜ்யதாயகாய, க்லீம் குபேராய நம: மமதன ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா"


மு நடராஜன்

Monday, November 15, 2010

தேவயோகம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

தேவயோகம் என்பது ஐந்து வகையாக சேயலாம்.

1.மந்திர யோகம் - பக்தி அருமறை ஜபத்தால்,

2.பரிச யோகம் - தூய மாசுமருவற்ற,

3.பாவ யோகம் - ப்ராணம் மூச்சு சுவாசம் ,

4.ஞான யோகம் - தன்னையும் உலகத்தையும் அறிதல்,

5.மகா யோகம் - ஆதியாய் ஜோதியாய் தூய நெரியில்.

மு நடராஜன்

நவகிரகப்பாராயணம்

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ"

"ஓம் ஹரீம்
ஆதித்யாயச
சோமாய
மங்களாய
புதாயச
குரு
சுக்ர
சனிப்யச்ச
ராஹவே
கேதவே
நமஹ"

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ"

ராசி யோக லிங்கங்கள்

குருவருள் தரகூடிய ஜ்ஞானமூர்த்தி ஸ்லோகம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

"தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம

இதம் ஸ்ரீ தஷிணாமூர்த்தயே"

ஞானம் தரும் மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்"



"ஓம் கம் கணபதயே நம"

ஞானம் தரும் மந்திரம்

குருர் ப்ரஹ்மா குருர் விஸ்ணுர்
குருர் தேவோ மகேஸ்வர:
குருஸ்ஸாஷாத் பர ப்ரஹ்ம:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara:
Guru SakShath Parambrahma:
Tasmai Sri Gurave Namaha.

ஏழு தீவுகள் கண்டங்கள்ளாக

"ஓம் ஸ்ரீ ஓம்"


"ஓம் கம் கணபதயே நம"


ஏழு தீவுகள் கண்டங்கள்ளாக

1.  ஜம்பூ
2.  ப்லஷ
3.  சாக
4.  சால்மலி
5.  குச
6.  க்ரௌஞ்ச
7.  புஷ்கர


மு நடராஜன்

ஏழு புனித நதிகள்

"ஓம் ஸ்ரீ ஓம்"


                                                               "ஓம் கம் கணபதயே நம"

ஏழு புனித நதிகள்

1.  கங்கை
2.  யமுனை
3.  கோதவாரி
4.  சரஸ்வதி
5.  நர்மதை
6.  சிந்து
7.  காவேரி

 "ஓம் கம் கணபதயே நம"


மு நடராஜன்

ஏழு சப்த ரிஷிகள்

"ஓம் ஸ்ரீ ஓம்"


"ஓம் கம் கணபதயே நம"

ஏழு சப்த ரிஷிகள்

1.  கச்யபர்
2.  அத்ரி
3.  பரத்வாஜர்
4.  விஸ்வாமித்திரர்
5.  கௌதமர்
6.  ஜமத்கனி
7.  வசிஷ்டர்

Saturday, November 13, 2010

கணபதி தியான ஸ்லோகம

"ஓம் கம் கணபதயே நம"

கணபதி தியான ஸ்லோகம

ஓம் கணாநாம் த்வா கணபதிஹீம் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
ஆநஹ ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!

ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ
வக்ரதுண்ட மகாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்பேஷீ சர்வதா!

கஜாநநம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பஷிதம்
உமாஸீதம் சோக விநாசகாரணம்
நாமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!

மூஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸூத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!

"ஓம் கம் கணபதயே நம"

"ஓம் தத்புருஷாய வித்மஹே /
  வக்ரதுண்டாய தீமஹி /
  தன்னோ தந்தி : ப்ரசோதயாத் //"

மு நடராஜன்

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம
(அபம்ருத்யுதோஷ-நிவாரணார்த்தம் பாதுகாப்பு பலன்)

"ஓம் நமசிவாய நம"


"த்ரயம்பகம் யஜாமஹே
 ஸீகந்திம் புஷ்டி வர்த்தனம்
 உர்வாருக மிவ பந்தனாத்
 ம்ருத்யோர் முஷீ யமாம்ருதாத்"


"ஓம் நமசிவாய நம"

தட்சிணாமூர்த்தி துதி

"ஓம் கம் கணபதயே நம"

"தட்சிணாமூர்த்தி துதி"
                (திருவிளையாடல் புராணம்)

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
     ஆறங்கமுதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
      பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லமா யல்லதுமா யிருந்ததனை
      இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாம்-
      னினைந்துபலத் தொடக்கை வெல்வாம்.

ஸ்ரீ கணேசாய நாமாவளி(16)

"ஓம் கம் கணபதயே நம"

"ஓம் தத்புருஷாய வித்மஹே /
 வக்ரதுண்டாய தீமஹி /
 தன்னோ தந்தி : ப்ரசோதயாத் //"

ஸ்ரீ கணேசாய நாமாவளி (16)
(16 கணபதி திருநாமங்கள் - பிருகு முனிவர் கூறிய மந்திரம்)
(எண்ணியவை ஈடேறும், நோய் தீரும், சர்வ கார்யஸித்தி ஏற்பட)

ஓம் சுமகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்ன ராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யஷாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்தபூர்வ ஜாய நம


மு நடராஜன்

ஸ்ரீ காயத்ரி மந்தர (Gayatri Mantra)

"ஓம் கம் கணபதயே நம"

ஸ்ரீ காயத்ரி மந்தர

ஓம் பூர்புவஸ் ஸீவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்


OM BHUR BHUVAH SVAHA
TAT SAVITUR VARENYAM
BHARGO DEVASYA DHIMAHI
DHIYO YO NAH PRACHODAYAT


Friday, November 12, 2010

நவகிரக மூல மந்திரங்கள்

ஓம் ஸ்ரீ ஓம்


"நவகிரக மூல மந்திரங்கள்"

"ஓம் கம் கணபதயே நம"

ஜப குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணநோஸ்மி திவாகரம்

ததிசங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிணம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்


ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்


தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்


ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்

நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்

பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம்கேதும் ப்ரணமாம்யஹம்


http://www.youtube.com/watch?v=D_zxcQbvfRw&feature=related

Thursday, November 11, 2010

"திருச்சிற்றம்பலம்" - (சர்வ மங்களம்)

"திருச்சிற்றம்பலம்"

சிவசிவ என்கிலர் தீவினையாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரு மாவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே.

"திருச்சிற்றம்பலம்"


'திருச்சிற்றம்பலம்' (சித்திபெற)

(சகல காரியங்களிலும் சித்திபெற)

'திருச்சிற்றம்பலம்'

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.

'திருச்சிற்றம்பலம்'

Where were you,when you were asleep?

Where were you,when you were asleep?

கணநாயக அஷ்டகம் (கஷ்டங்கள் நீங்கி முயற்சிகலில் வெற்றி பெற்று தனம் பெருக!)

"ஸ்ரீ ஓம்"


ஸ்ரீகணநாயக அஷ்டகம்
(கஷ்டங்கள் நீங்கி முயற்சிகலில் வெற்றி பெற்று தனம் பெருக!)

"ஓம் கம் கணபதயே நம"

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் /
லம்போதரம் விசாலாஷம் வந்தே அஹம் கணநாயகம் //

பௌஞ்ஜிக்ருஷ்ணா ஜீனதரம் நாகயகஞோப வீதினம் /
பாலேந்து சகலம் மௌலௌ வந்தே அஹம் கணநாயகம் //

சித்ரரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் /
காமரருபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //

கஜவக்த்ரம் சுரச்ரேஷ்டம் கர்ண சாமரபூஷிதம் /
பாசாங்குசதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம் //

மூஷிகோத்தமாருஹ்ய தேவாசுர மஹா ஹவே /
யோத்துகாமம் மஹாவீரம் வந்தே அஹம் கணநாயகம் //

யஷகின்னர கந்தர்வ சித்த வித்தியா தனரஸ்ஸதா /
ஸ்தூயமானாம் மஹாபாஹீம் வந்தே அஹம் கணநாயகம் //

அம்பிகாஹ்ருத யானந்தம் மாத்ருபிர் பரிவேஷ்டிதம் /
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநாயகம் //

சர்வ விக்னஹரம் தேவம் சர்வ விக்னவிவர்ஜிதம் /
சர்வ சித்தி ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம் //

கணாஷ்டகமிதம் புண்யம் யாபடேத் சததம் நர: /
சித்தயந்தி சர்வகார்யாணி வித்யாவான் தனவான் பவதி //


மு நடராஜன்

Monday, November 8, 2010

இந்து யுகங்கள் ( கிருத, திரேத, துவாபர, கலி )

ஸ்ரீ ஓம் ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம்



HINDUISM
( ரிக், யஜீர், சாமம், அதர்வண வேதங்கள் )

ONE                                                    Cosmic Soul (பரம்பொருள்)
TWO                                                   Genders ( ஆண்பால்/பெண்பால் )
THREE                                                Strides of Time ( காலங்கள் )
FOUR                                                  Books of Knowledge ( வேதங்கள் )
FIVE                                                    Elements ( பஞ்ச பூதங்கள்)
SIX                                                      Philisophies ( தாந்திரிகம்/தத்வங்கள்)
SEVEN                                               Sheaths of Body ( கோஷாஸ்/சக்ராஸ்)
EIGHT                                                 Directions ( திசைகள் )
NINE                                                   Emotions ( உணர்வு )
NINE                                                   Navasaktis ( நவசக்தி )
TEN                                                     Vital Breaths ( பராணவத்தோடு )
TWELVE                                             Zodiac ( ராசிகள் )
FOURTEEN                                        Planes of Existence ( லோகங்கள் )
TWENTY SEVEN                               Asterisms ( நட்சத்திரங்கள்)
SIXTY FOUR                                      Arts (ஆய கலைகள்-சாஸ்திரங்கள், தந்திரம்)
SEVENTY TWO                                 Vocations ( கர்மா தொழில்கள் )
HUNDRED AND EIGHT                                    Divine spirits ( தேவ ஆன்மா )
TWENTY ONE THOUSAND SIX HUNDRED Daily Breadth ( சுவாசம் )
SEVENTY TWO THOUSAND                          Nerves ( நாடி )
Muppathu Mukkodi 30 & 3 (30 billion)                Devargal/Devas ( தேவர்கள் )

மு நடராஜன்

THIRUMANTHIRAM - THIRUMULAR (திருமந்திரம் - திருமுலர்)

"மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்"
"மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்"
"மாயை மறைய மறைய வல்லார்கட்குக்"
"காயமும் இல்லை கருத்தில்லைதானே"


மு நடராஜன்

Friday, October 29, 2010

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்

"ஓம் ஸ்ரீ ஓம்"

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்                                (லிங்க படம் அல்லது யந்திரம் முன் அல்லது மானசிகம்மாக ஜபம்)

"ஓம் கம் கணபதியே நம"

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கற்பூர காந்தி தவளாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


கௌரீப்பிரியாய ரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி புஜங்கனாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துக்க பவசாகர தாரணாய
ஜ்யோதிர் மயாய குணநாம சுஹ்ருண்யகாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


சர்மாம்பராய சிவபஸ்ம விலேபநாய
பாலேகூணாய மணி குண்டல மண்டிதாய
மஜ்ஜீர பாத யுகலாய ஜடாதராய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரய மண்டிகாய
ஆனந்த பூமிவரதாய தாமோமயாய
ருணவிமோசன லிங்காய நமசிவாய


"ஓம் கம் கணபதியே நம"
"ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தயே ருணவிமோசனாய
மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம் ஸ்ரீபரசிவாய ஸ்வாஹா"


ஓம் நமசிவாய

மு நடராஜன்

Thursday, October 28, 2010

Peace of Mind


Gandhi!"A man of perseverance who loved all living things and who said an eye for an eye will make the whole world blind".His passion for passiveness was hated by war mongers,but eventually honnoured his victory with respect!

Obama said," Ghandhi is also a leader for the world."

The SOUL that loved every soul on earth!